மே மாதம் வரை நாட்டிற்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில்! மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டிற்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்க நடவடிக்கை! கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத்
இலங்கைத் தேயிலைக்கான கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரிப்பு! மத்திய கிழக்கில் தொடரும் போர் நிலைமைக்கு மத்தியிலும் இலங்கைத் தேயிலைக்கான (Ceylon Tea) கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்து
மத்திய கிழக்கில் தொடரும் போர் நிலை- விமான சேவைகளுக்கு பாதிப்பு! மத்திய கிழக்கில் தொடரும் போர் நிலைமை காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்று
மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை- வலுசக்தி அமைச்சர்! மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். கம்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பிலான அறிவிப்பு! அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஜனாதிபதி அநுரவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்! மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு