க.பொ.த உயர்தரத்தில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில்முதல் இடம் பெற்ற தமிழ் மாணவன்! 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சைக்
ரஷ்யாவின் இராணுவ போக்குவரத்து விமானம் விபத்து- 29 பேர் உயிரிழப்பு! க்ரைமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் 'அன்டோனோவ்-26' (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்
VAT வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைப்பு! தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெ
இன்றைய வானிலை அறிக்கை! நாடு முழுவதிலும் நிலவுகின்ற வறட்சியான வானிலை மாற்றமடைந்து நாளை முதல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்
விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு! இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வை
யாழ்ப்பாணம் மண்டைதீவு படுகொலை வழக்கு ஒத்திவைப்பு! யாழ்ப்பாணம், மண்டைதீவு படுகொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றையதினம் (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரு
இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகை மாத்தறையில்- அமைச்சரவை தீர்மானம்! இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகையை மாத்தறை, திஹகொடவிலுள்ள புராதன மிதெல்லவல விகாரையில் நடத்துவதற்கும், மே மாதம் 27ஆம் திகதி